tag:blogger.com,1999:blog-8009218354492938963.post4610881512391856395..comments2023-10-03T17:46:43.661+07:00Comments on சகார்த்தா நண்பன்: தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே!தமிழ் நாடன்http://www.blogger.com/profile/13281736836465195488noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8009218354492938963.post-6025258239898467222009-03-04T19:07:00.000+07:002009-03-04T19:07:00.000+07:00// ஆம் செந்தேள்,விடியல் கண்டிப்பாய் வரும்!நன்றி!//...// ஆம் செந்தேள்,<BR/>விடியல் கண்டிப்பாய் வரும்!நன்றி!//<BR/><BR/>விடியல் வரும் வரை இழப்புகளை அதுவும் குழந்தைகள் இழப்பை ஜிரணிக்கவே முடியவில்லைAnonymoushttps://www.blogger.com/profile/02588928076900584584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8009218354492938963.post-15112050498850814762009-03-04T17:31:00.000+07:002009-03-04T17:31:00.000+07:00முனைவர் ஐயா!தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் கோ...முனைவர் ஐயா!<BR/><BR/>தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் கோடி. தங்களைப்பொன்ற தமிழ்ச்சான்றோர் என் வலைத்தளத்திற்கு வந்ததை பெருமையாக நினைக்கிறேன்.<BR/>நானும் உங்கள் பகுதியில் பிறந்தவன்தான். தற்போது இந்தொனேசியாவில் பணிபுரிகிறேன்.தமிழ் நாடன்https://www.blogger.com/profile/13281736836465195488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8009218354492938963.post-11453767516148037792009-03-04T17:23:00.000+07:002009-03-04T17:23:00.000+07:00சத்தியநாராயணன் ஐயா!உங்கள் மின்னஞ்சல் முகவரியை தெரி...சத்தியநாராயணன் ஐயா!<BR/><BR/>உங்கள் மின்னஞ்சல் முகவரியை தெரியப்படுத்தவும். தரவிறக்கம் செய்வதற்கான சுட்டியை உங்களுக்கு தனியாக தெரிவிக்கிறேன். <BR/><BR/>நன்றி.தமிழ் நாடன்https://www.blogger.com/profile/13281736836465195488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8009218354492938963.post-86829171593679034482009-03-04T16:43:00.000+07:002009-03-04T16:43:00.000+07:00தங்கள் பணி தொடர்கமு.இளங்கோவன்புதுச்சேரிhttp://muel...தங்கள் பணி தொடர்க<BR/>மு.இளங்கோவன்<BR/>புதுச்சேரி<BR/><BR/>http://muelangovan.blogspot.com/முனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8009218354492938963.post-19939613714460293632009-03-04T16:36:00.000+07:002009-03-04T16:36:00.000+07:00ஆம் செந்தேள்,விடியல் கண்டிப்பாய் வரும்!நன்றி!ஆம் செந்தேள்,<BR/><BR/>விடியல் கண்டிப்பாய் வரும்!நன்றி!தமிழ் நாடன்https://www.blogger.com/profile/13281736836465195488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8009218354492938963.post-75595473248883736012009-03-04T15:32:00.000+07:002009-03-04T15:32:00.000+07:00நண்பரே இந்தப் பாட்டை ringtone வடிவில் பெற என்ன செய...நண்பரே இந்தப் பாட்டை ringtone வடிவில் பெற என்ன செய்ய வேண்டும்Sathiyanarayananhttps://www.blogger.com/profile/10315235044612819882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8009218354492938963.post-54507343031371579802009-03-04T12:35:00.000+07:002009-03-04T12:35:00.000+07:00நான் எங்கெல்லாம் தமிழனை பார்க்க நேர்கிறதோ அப்போதெல...நான் எங்கெல்லாம் தமிழனை பார்க்க நேர்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் கண்களையும் உற்று, உற்று பார்பேன் "யார் கண்ணிலாவது தமிழன் என்ற உணர்வு இருக்கிறதா என்று". நிறைய முறை தோல்வி அடைத்தது தான் மிச்சம். தெரிவதெல்லாம் தான், தான் குடும்பம் என்ற சுயநலம் தான்... மிகுந்த வருத்ததிற்கு ஆளானேன் ... என்ன செய்ய... ஒரே நம்பிக்கை உணர்வுள்ளவர்களை பார்த்து ...<BR/><BR/>முற்றம் தெளித்திட விடியல் வருமோ!Anonymoushttps://www.blogger.com/profile/02588928076900584584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8009218354492938963.post-49606541406228119062009-02-27T17:02:00.000+07:002009-02-27T17:02:00.000+07:00வருகைக்கு நன்றி கரிகாலன்!ஆனால் நம் மக்களுக்கு மக்க...வருகைக்கு நன்றி கரிகாலன்!<BR/><BR/>ஆனால் நம் மக்களுக்கு மக்கள் தொலைக்காட்சியை எல்லாம் பார்க்க நேரம் கிடைப்பதில்லை.தமிழ் நாடன்https://www.blogger.com/profile/13281736836465195488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8009218354492938963.post-74614516949064894072009-02-27T13:26:00.000+07:002009-02-27T13:26:00.000+07:00தமிழ் நாட்டில் இன்று தமிழின உணர்வைத் தூண்டிய பெரும...தமிழ் நாட்டில் இன்று தமிழின உணர்வைத் தூண்டிய பெரும்பங்கு “மக்கள் தொலைக்காட்சிக்கும்” “தமிழ் ஓசை” நாளேட்டிற்கும் உண்டு.<BR/><BR/>அரைகுறை ஆடையுடன் காமத்தையும் போதையும் கலந்து வழங்கி தமிழனை சுயநினைவு இழக்க வைக்கும் தமிழ் ஊடகங்களுக்கு நடுவில் மக்கள் தொலைக்காட்சியின் பங்கு மக்கத்தானது. அவர்களின் பணி சிறக்க தமிழர்கள் அனைவரும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.Anonymousnoreply@blogger.com